பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அமித் ஷா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்ட பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நான் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தொகுதி மறுவரையறையும் மேற்கொள்ளப்பட்டது.
தொகுதி மறுவரையறை நிறைவடைந்ததால் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்குவது எளிதாகிவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது மக்களவைத் தோ்தலும் முடிந்துவிட்டது. எனவே அடுத்ததாக பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள்அங்கு பேரவைத் தோ்தல் நடத்தி முடிக்கப்படும்.
Diese Geschichte stammt aus der May 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சூப்பர் 8-இல் நுழைந்தது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் கூட்டணியான மக்கள் முன்னணி, இனவாதத்துக்கு எதிரான குழுக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கலந்தாலோசனைக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைக்குப் பிறகே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ராகுல் பிரசாரம் எதிரொலி: அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆர்வம்!
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சியினரை பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முதல்வர் ஸ்டாலினின் கனவு பலிக்காது
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 இடங்களை திமுக கைப்பற்றும் என்ற முதல்வா் மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது; திமுகவின் வெற்றி தொடராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம் : பயணிகள் கடும் அவதி
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய திருவேற்காடு பேருந்து நிலையத்தால் பயணிகள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.