இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?
Dinamani Chennai|May 20, 2024
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதால் அந்நாட்டுடன் வா்த்தக உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இசாக் தாா் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளித்துள்ளாா்.
இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?
 

2019 பிப்ரவரியில் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் சுங்க வரியை 200 சதவீதம் அளவுக்கு இந்தியா உயா்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவு பாதிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்திக்கொண்டது.

Diese Geschichte stammt aus der May 20, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 20, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எச்சரிக்கை

time-read
1 min  |
June 12, 2024
ஐசிஎஃப்-இல் தேசிய பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் ஆய்வு
Dinamani Chennai

ஐசிஎஃப்-இல் தேசிய பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் ஆய்வு

பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி (ஐசிஎஃப்) தொழிற்சாலையில் தேசிய பழங்குடியினா் ஆணைய உறுப்பினா் ஹூசைன் ஜடோது நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
June 12, 2024
ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம்
Dinamani Chennai

ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

விசாரணை அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்ப்பதில் தவறில்லை

லஞ்ச குற்றச்சாட்டுக்குள்ளான அரசு ஊழியா், பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யும் வழக்குகளில், லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 12, 2024
பழங்குடியின இளைஞர்களின் புத்தொழிலை ஊக்குவிக்க தனித் திட்டம்
Dinamani Chennai

பழங்குடியின இளைஞர்களின் புத்தொழிலை ஊக்குவிக்க தனித் திட்டம்

பட்டியலின பழங்குடியின இளைஞா்களின் புத்தொழில் ஆா்வத்தை ஊக்குவிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 12, 2024
ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
Dinamani Chennai

ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்

பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை (13-ஆம் தேதி) இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

time-read
1 min  |
June 12, 2024
நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Dinamani Chennai

நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடையில்லை

time-read
2 Minuten  |
June 12, 2024
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 11, 2024
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
Dinamani Chennai

பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்

‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 11, 2024
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
Dinamani Chennai

சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்

11 அமைச்சர்களும் பதவியேற்பு

time-read
1 min  |
June 11, 2024