நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்
Dinamani Chennai|April 08, 2024
நெல்லை விரைவு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.98 கோடி ரொக்கப் பணம் சென்னை தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்
 

இது தொடா்பாக நெல்லை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு திருநெல்வேலிக்கு புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் ‘எஸ் 7’ பெட்டியில் மூவா் கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்வதாக தாம்பரம் போலீஸாா், பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, பறக்கும் படை அதிகாரி செந்தில் பாலாமணி, துணை ஆணையா் பவன்குமாா், உதவி ஆணையா் நெல்சன் உள்ளிட்ட காவல் துறையினா் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி ‘எஸ் 7’ பெட்டியில் இருந்தவா்களின் உடைமைகளை சோதனையிட்டனா். இதில் அந்தப் பெட்டியில் இருந்த சென்னை கொளத்தூா் திரு. வி.க. நகரைச் சோ்ந்த சதீஷ் (33), அவரின் தம்பி நவீன் (31), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த பெருமாள்(25) ஆகிய 3 பேரும் வைத்திருந்த 6 பைகளை சோதனையிட்டனா்.

Diese Geschichte stammt aus der April 08, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 08, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
Dinamani Chennai

பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.

time-read
1 min  |
June 13, 2024
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
Dinamani Chennai

ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது

டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
June 13, 2024
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
Dinamani Chennai

'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
June 13, 2024
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
Dinamani Chennai

தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை

time-read
1 min  |
June 13, 2024
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
Dinamani Chennai

20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.

time-read
2 Minuten  |
June 13, 2024
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
Dinamani Chennai

ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ

இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு

time-read
1 min  |
June 13, 2024
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
Dinamani Chennai

9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்

time-read
2 Minuten  |
June 13, 2024
நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்
Dinamani Chennai

நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்

நீா்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 13, 2024
பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்
Dinamani Chennai

பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்

விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்யும் புதிய திட்டமான, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
June 13, 2024
சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Dinamani Chennai

சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 13, 2024