இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மாறுமா அமெரிக்க நிலைப்பாடு?
Dinamani Chennai|April 05, 2024
‘போர்க் காலத்தில் பட்டினியால் வாடும் அப்பாவி பொதுமக்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந் தபோது 7 மனிதாபிமான பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டது மிகவும் கொடுமை. நாங்கள் எவ்வளவு சொல்லியும், போரில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க இஸ்ரேல் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.'
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மாறுமா அமெரிக்க நிலைப்பாடு?

பிரபல அமெரிக்க சமையல்கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் 'வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்' (டபிள்யுசிகே) அறக்கட்டளையைச் சேர்ந்த 7 ஊழியர் கள் காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் காட்டமாக வெளியிட்ட கண்டன அறிக்கை இது.

இதுபோன்ற இதற்கு முன்னரும் நடந்துள்ளதாகக் கூறிய அவர், தொண்டு நிறுவன ஊழியர்கள் இந்தப்போரில் தான் அதிகம் கொல்லப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஏற்கெனவே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் கடுமையான தா


க்குதலால் அதிகரித்து வரும் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவங்கள் அலையை ஏற்படுத்திவருகிறது.

இதனால், இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவேண்டும் என்று ஜோபைடனை பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டது அந்த நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பலரது எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை அளிப்பதற்குபைடன் அரசு அனுமதி அளித்த அதேநாளில் தான், காஸாவில் டபிள்யுசிகே அறக்கட்டளை ஊழியர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை வேண்டுமென்றே நடத்தவில்லை எனவும் 'தவறாக அடையாளம் கண்டுகொண்டதால்' ஏற்பட்ட விளைவு என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், அது தொடர்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கத்தை இதுவரை அளிக்கவில்லை.

Diese Geschichte stammt aus der April 05, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 05, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
Dinamani Chennai

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
May 24, 2024
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
Dinamani Chennai

ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்

காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

time-read
2 Minuten  |
May 24, 2024
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
Dinamani Chennai

தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை

தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
May 24, 2024
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
Dinamani Chennai

ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...

time-read
1 min  |
May 24, 2024
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
Dinamani Chennai

40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 24, 2024
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்

தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 Minuten  |
May 24, 2024
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Dinamani Chennai

ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 24, 2024
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
Dinamani Chennai

இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்

சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024