சீனா-இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள்
Dinamani Chennai|March 28, 2024
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமாகின.
சீனா-இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள்

சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் அந்த நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்த்தன முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சீரழிந்துள்ள தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக,பிரதமா் தினேஷ் குணவா்த்தன சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தலைநகா் பெய்ஜிங்கில் அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் 9 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

Diese Geschichte stammt aus der March 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை
Dinamani Chennai

ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை

சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.

time-read
2 Minuten  |
May 29, 2024
நடால் முதல் சுற்றிலேயே தோல்வி
Dinamani Chennai

நடால் முதல் சுற்றிலேயே தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

time-read
3 Minuten  |
May 29, 2024
‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
Dinamani Chennai

‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்

ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.

time-read
2 Minuten  |
May 29, 2024
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்
Dinamani Chennai

ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்

‘மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய அக்னிபத் திட்டம் தூக்கியெறியப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
2 Minuten  |
May 29, 2024
முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு
Dinamani Chennai

முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு

தனது முன்னாள் மேலாளா் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குா்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
May 29, 2024
பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே
Dinamani Chennai

பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே

‘மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்துவிட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை

சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

கலைஞரின் கனவு இல்லம் அரசுப் பணியாளர், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

time-read
2 Minuten  |
May 29, 2024