செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமர் மோடி
Dinamani Chennai|March 21, 2024
‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னிலை வகிக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமர் மோடி

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாபெரும் புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற புதிய சகாப்தத்தில் நாம் உள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெற்று வருவதை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. உலக நாடுகள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீா்வளிக்கும் வகையில் இளம் தொழில்முனைவோரும், புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்.

3 இயக்கங்கள்:

மத்திய அரசு அண்மையில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாடு என்ற 3 இயக்கங்களை அறிமுகம் செய்தது. இந்த 3 இயக்கங்களும் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதோடு, சா்வதேச முதலீட்டாளா்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும். இதில், செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ரூ.10,000 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Diese Geschichte stammt aus der March 21, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 21, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி

ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி

time-read
1 min  |
June 01, 2024
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்

‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 01, 2024
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
Dinamani Chennai

வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு

கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.

time-read
1 min  |
June 01, 2024
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
Dinamani Chennai

பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்

சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்

time-read
1 min  |
June 01, 2024
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ரூ.3 கோடி பொருள்கள் சேதம்

time-read
1 min  |
June 01, 2024
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
Dinamani Chennai

சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'

சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

time-read
1 min  |
June 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

time-read
1 min  |
June 01, 2024
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
Dinamani Chennai

இன்று இறுதிக்கட்ட தேர்தல்

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
June 01, 2024
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
Dinamani Chennai

பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது

பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
June 01, 2024
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

time-read
1 min  |
June 01, 2024