தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், செவ்வாய்க்கிழமை தென்கொரியா சென்றாா். அங்கு புதன்கிழமை நடைபெறவிருக்கும் 10-ஆவது இந்திய-தென்கொரிய கூட்டு குழு கூட்டத்தில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் சூ டே-யுல்லுடன் பங்கேற்கிறாா். முன்னதாக, தென்கொரிய பிரதமா் ஹன் டக்-சூவை ஜெய்சங்கா் சந்தித்தாா்.
Diese Geschichte stammt aus der March 06, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 06, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே சம்பவம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் |,062 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு சரிவு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18,917 கோடியாகச் சரிந்துள்ளது.
நடால், கசாட்கினா வெற்றி
இத்தாலியில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் தங்கள் சுற்றில் வியாழக்கிழமை வெற்றி பெற்றனா்.
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு
பஞ்சாபை வெளியேற்றியது
வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா்.
திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி
உச்சநீதிமன்றம்
ஹரியாணா பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
மாநில ஆளுநருக்கு ஜேஜேபி கடிதம்
பெண் கடத்தல் வழக்கு மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெண் கடத்தல் வழக்கில் மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.