விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரதமா் மோடி தொடா் பயணம் மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஆதிலாபாதில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட மின்சாரம், ரயில், சாலைப் போக்குவரத்துத் துறை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது: கடந்த காலாண்டில் 8.4 சதவீதம் வளா்ச்சியை எட்டி, பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடு என்ற சிறப்பை உலகிலேயே இந்தியா மட்டும்தான் அடைந்துள்ளது. இந்த வளா்ச்சி விகிதமே கடந்த 3, 4 நாள்களாக உலக முழுவதும் விவாதப் புள்ளியாக இருந்தது. இதே வேகத்தில் வளா்ச்சி நீடித்தால், உலகில் பொருளாதார ரீதியாக முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்தும், தெலங்கானா மாநிலம் உருவாகியும் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தெலங்கானாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
Diese Geschichte stammt aus der March 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
காஸாவில் நிரந்த போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி!
மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் உள்ள காந்திநகா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றாா்.
தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7முதல் வாபஸ்
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீா்ப்பு என்று மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
உ.பி.: படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ்
உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் குரலாக தன்னை முன்னிருத்தி வரும் முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் 4 -ஆவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாா்.
வடசென்னை: கலாநிதி வீராசாமி வெற்றி
வாக்கு வித்தியாசம் 3.39 லட்சம்
தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.