ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம் தான் ஒரே வழி - ராகுல் காந்தி
Dinamani Chennai|October 01, 2022
ஜனநாயகத்தின்‌ அனைத்துகதவுகளும்‌ அடைக்கப்படும்‌ போது நடைப்பயணம்தான்‌ ஒரே வழியாகும்‌ என்று காங்கிரஸ்‌ முன்னாள்‌ தலைவர்‌ ராகுல்‌ காந்தி தெரிவித்தார்‌.
ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம் தான் ஒரே வழி - ராகுல் காந்தி

ஜனநாயகத்தின்‌ அனைத்து கதவுகளும்‌ அடைக்கப்படும்‌ போது நடைப்பயணம்தான்‌ ஒரே வழியாகும்‌ என்று காங்கிரஸ்‌ முன்னாள்‌ தலைவர்‌ ராகுல்‌ காந்தி தெரிவித்தார்‌.

செப்‌.7-அம்தேதி கன்னியாகுமரியில்‌ ராகுல்‌ காந்தி தலைமையில்‌ தொடங்‌கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம்‌, 18 நாட்களாக கேரளத்தில்‌ பயணித்து, தமிழகத்தின்‌ கூடலூர்‌ வழியே வெள்‌ளிக்கிழமை காலை 9 மணிக்கு கர்நாடகத்தில்‌ நுழைந்தது.

சாமராஜ்பேட்‌ மாவட்டத்தில்‌ உள்ள குண்டல்பேட்‌ வழியாக நுழைந்த நடைப்பயணத்தில்‌ பங்கேற்றுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை காங்கிரஸ்‌ மாநிலத்‌ தலைவர்‌ டி.கே.சி வகுமார்‌, எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ சித்த ராமையா உள்ளிட்ட தலைவர்கள்‌ வரவேற்றனர்‌.

அதன்‌ தொடர்ச்சியாக, குண்டல்‌ பேட்டில்‌ வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில்‌ ராகுல்‌ காந்தி பேசியது:

Diese Geschichte stammt aus der October 01, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 01, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
Dinamani Chennai

போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!

\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.

time-read
2 Minuten  |
June 06, 2024
இந்தியாவுக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

இந்தியாவுக்கு முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
Dinamani Chennai

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்

‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்

தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
June 06, 2024
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
Dinamani Chennai

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
Dinamani Chennai

அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்

தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
Dinamani Chennai

இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை

இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

time-read
1 min  |
June 06, 2024