இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் திமுகவினருக்கு எழுதிய கடிதம்: ‘வாழ்வில் பொன்னாள்' என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. கருணாநிதிக்கு தமிழக அரசின் சார்பில் நிறுவப்பட்ட முதல் திருவுருவச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்த நிகழ்வு, நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். அவரது சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
Diese Geschichte stammt aus der May 30, 2022-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 30, 2022-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை
தோ்தல் சீா்திருத்தங்களை எதிா்த்து பிரான்ஸின் நியூ காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நல்லவே எண்ணல் வேண்டும்
நாம் ஒருவரை ஒருவா், ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும்போது நம்மிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. வாழ்த்து எண்ண அலை இருவருக்கிடையே மோதி, பிரதிபலித்து நல்விளைவை ஏற்படுத்துகிறது.
போதைப் பொருள்கள் விவகாரம் உயர் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
பருவநிலை மாற்றம்: நோய் பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை
பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.