இறுதியில் முதலில் நுழைவது யார்?
Dinamani Chennai|May 24, 2022
குஜராத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதியில் முதலில் நுழைவது யார்?

கொல்கத்தா, மே 23:

ஐபிஎல் போட்டியில் 'குவாலிஃப யர் 1' ஆட்டத்தில் குஜராத் ராஜஸ்தான் டைட்டன்ஸ் ராயல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

முதல் சீசனிலேயே முத்திரை பதித்து வரும் குஜராத், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.கேப்டனாகபுதிய அவதாரம் எடுத்துள்ள ஹார்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி பேட்டிங், பௌலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது.

Diese Geschichte stammt aus der May 24, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 24, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை
Dinamani Chennai

எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை

இரண்டே வாரங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 3-ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா (படம்) சனிக்கிழமை சாதனை படைத்தாா்.

time-read
1 min  |
May 26, 2024
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
Dinamani Chennai

கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது

பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

time-read
1 min  |
May 26, 2024
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்டதீ விபத்தில் சிக்கி நான்கு சிறார் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
May 26, 2024
6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு
Dinamani Chennai

6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு

மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, தேசியத் தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே25) வாக்குப் பதிவு நடைபெற்றது.

time-read
2 Minuten  |
May 26, 2024
எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை
Dinamani Chennai

எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை

திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 26, 2024
வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்
Dinamani Chennai

வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்

‘வாக்கு வங்கிக்கு அடிமையாகிவிட்டது ‘இந்தியா’ கூட்டணி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 Minuten  |
May 26, 2024
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
Dinamani Chennai

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வடு கிடக்கும் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
May 26, 2024
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா
Dinamani Chennai

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா

ஹிமாசல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குருக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.

time-read
1 min  |
May 26, 2024
பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்
Dinamani Chennai

பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்

தில்லியில் வாக்கை செலுத்திவிட்டு சோனியா காந்தியுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல். ~கணவா் ராபா்ட் வதேரா, சகோதரா் ராகுல், மகன் ரைஹான், மகள் மிரய்யாவுடன் தில்லியில் வாக்களித்துவிட்டு வரும் பிரியங்கா.

time-read
1 min  |
May 26, 2024
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !
Dinamani Chennai

பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !

பயன்பாட்டாளா்களிடம் பாறையை உண்ணச் சொல்வது, பீட்சா பாலடைக் கட்டியில் (சீஸ்) ஒட்டும் பசையைக் கலக்கச் சொல்வது போன்ற கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 26, 2024