அதை திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள்! ஒளிப்பதிவுக்காக இந்தப் படம் தனித்துப் பேசப்படும்,” என படம் குறித்த அப்டேட்டுடன் பேசத் தொடங்கினார் தங்கலான் படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். இப்படி படம் குறித்த நிறைய தகவல்கள் அவரிடம் இருக்க, அவரின் வாழ்க்கைப் பயணம் பற்றிக் கேட்டோம்.
‘கிராமம் அல்லாத நகரமும் அல்லாத நடுத்தர ஊர் சந்தனால்புரம். அது ஒரு கிறிஸ்துவ கிராமம். கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் இருக்கலாம். அங்குள்ள பெரும்பாலான விவசாயிகள், புதுக்கோட்டை அருகிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்,' நச்சென்று தனது கிராமத்தின் சுருக்கமான வரலாற்றை கூறியவர், பேச்சைத் தொடர்ந்தார்.
‘கும்பகோணத்தில் உள்ள நகர உயர்நிலைப் பள்ளியில் தான் மொத்தப் பள்ளிப் படிப்பும். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ‘சேது' படத்தின் படப்பிடிப்பை நேரில் பார்த்தேன். ஒரே பிரமிப்பாக இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் பாதிரியார் ஆகலாம் என்று நினைத்தேன். வீட்டில் தடை போட்டு விட்டார்கள். அண்ணன் கவின் கலைக் கல்லூரியில் படித்தவர் என்பதால், என்னை விஷுவல் கம்யூனிகேஷன் அல்லது ஃபைன் ஆர்ட்ஸ் (Fine arts) படிக்கச் சொன்னார். வரைவது நமக்கு ஒவ்வாமை என்பதால், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன்.
Diese Geschichte stammt aus der May 2023-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 2023-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.