உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையில், போலியான தகவல்கள் சமூகமயப்படுத்துப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடந்த நல்லாட்சி அரசாங்கம், தேசிய பாதுகாப்பையும் தங்களது அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொண்டதன் விளைவே இத்தாக்குதல் எனவும் குற்றஞ்சாட்டினார்.
Diese Geschichte stammt aus der April 22, 2021-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 22, 2021-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அவுஸ்திரேலியக் குழாமில் பிறேஸர்-மக்குர்க், ஸ்மித் இல்லை
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர்:
இந்தியக் குழாமில் சஹால்
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர்:
ஐ.பி.எல்: மும்பையை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
கொவிட் தடுப்பூசி தொடர்பில் இங்கிலாந்து து அதிர்ச்சி தகவல்
கொவிட தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என 'அஸ்ட்ரா செனெகா' தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத் தாக்கல் ஒன்றில் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
காதலர்களைத் தாக்கும் புதிய வகை நோய்
சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று பரவிவருவதாகத் தெரிய வந்துள்ளது.
கல்குவாரி வெடிவிபத்தில் மூவர் பலி
விருதுநகர் கல்குவாரியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிக்கெட் மட்டையால் அடித்து மாணவன் கொலை
நாவலப்பிட்டியில் கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி மட்டு காந்திபூங்காவில் பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை (01) ஈடுபட்டனர்.
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என 8 பேரைக் கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீமெந்து, எரிபொருள் விலைகள் குறைந்தன
எரிபொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.