இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்றுக் கொள்கைகள் வட்டி வீதங்களை குறைந்த மட்டத்தில் பேணுகின்றதுடன், நாணயப் பெறுமதியிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றமையின் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் மீது முதலீட்டாளர்களின் நாட்டம் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Diese Geschichte stammt aus der January 25, 2021-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 25, 2021-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லீட்ஸில் இன்று (22) இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை
புனேவில் 17 வயதான சிறுவன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுதும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு
காத்தான்குடியில் DP Education எனப்படும் தம்மிக பெரேரா இலவச கணினி கல்வி நிலையம் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"
அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை
வெசாக் வாரம் ஆரம்பமானது
செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5 விபத்துக்களில் ஐவர் மாணம்
நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
டயனாவுக்குப் பிணை
போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.