புது தில்லி, ஏப்.5
கடந்த மார்ச் இறுதியில் விலை உயர்வு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் குறையும் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Diese Geschichte stammt aus der April 06, 2021-Ausgabe von Kaalaimani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 06, 2021-Ausgabe von Kaalaimani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தமிழகத்தில் தொழில்வழித்தட சாலை தரம் உயர்த்த 484 மில்லியன் டாலருக்கு கடன் ஒப்பந்தம்
ஆசிய வளர்ச்சி வங்கி-மத்திய அரசு கையெழுத்து
எமிரேட்ஸ் நிறுவனம் 6 பில்லியன் டாலர் நஷ்டம்
துபாய், ஜூன் 16 உலகின் மிகப்பெரிய பயணிகள் சேவை விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த 30 வருடத்தில் முதல் முறையாகக் கோவிட் தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம்
திருப்பதி, ஜூன் 16 திருப்பதியில் கோவிட் தொற்று பேரிடரால் இலவச தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் டொயோட்டா நிறுவனம் அமைக்கிறது
பெங்களூரு, ஜூன் 15 பெங்களூர் அருகே பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைத்து வருகிறது என்றும், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அனைத்து நாள்களிலும் அலுவலகம் வர மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
புது தில்லி, ஜூன் 15 மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலர்கள், அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைத்து பணிநாள்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நோவாக்ஸ் தடுப்பு மருந்து 90.4 சதம் செயல்திறன் கொண்டது: அமெரிக்கா தகவல்
நியூயார்க், ஜூன் 15 அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீனா வூஹான் நகரில் 2ம் கட்ட சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்: டெட்ரோஸ் வலியுறுத்தல்
ஜெனீவா, ஜூன் 14 கோவிட் தொற்றின் தாக்கம் இன்னும் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவியது என்று சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிளாட்பார டிக்கெட் விற்பனை நிறுத்தத்தால் ரயில்வேக்கு 94 சதம் வருவாய் இழப்பு
புது தில்லி, ஜூன் 14 நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அறிவித்தார்.
ரூ.4,500 கோடியில் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கான ஏலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது ஐஆர்இடிஏ
ரூ.4.500 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு, சூரிய மின்சக்தி கருவிகள் தயாரிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வரவேற்கிறது.
ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54 சதம் குறைந்தது: அரசு தகவல்
12 ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்ததையடுத்து அவற்றின் விலை 54 சதம் வரை குறைந்துள்ளதாக ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.