சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 133 உறுப்பினர்களின் ஆதரவு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.
Diese Geschichte stammt aus der May 07, 2021-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 07, 2021-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை
சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை-ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான' பக்கவிளைவு
லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்
சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைதுஏன்?
அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு
நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கிறது.
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.