கரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Diese Geschichte stammt aus der May 07, 2021-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 07, 2021-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சாம்பியன் மும்பை சிட்டி
பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.