திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்
Dinamani Chennai|February 24, 2021
திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரண்ட பக்தர்கள். (உள்படம்) உற்சவமூர்த்திகள் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகன்.
திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்

செங்கல்பட்டு, பிப். 23: திருப்போரூரில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Diese Geschichte stammt aus der February 24, 2021-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der February 24, 2021-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
2 Minuten  |
April 30, 2024
அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை
Dinamani Chennai

அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

time-read
1 min  |
April 30, 2024
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு
Dinamani Chennai

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு

நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கிறது.

time-read
1 min  |
April 30, 2024
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
Dinamani Chennai

மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

time-read
1 min  |
April 30, 2024
சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு
Dinamani Chennai

சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 30, 2024
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்
Dinamani Chennai

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்

சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

time-read
1 min  |
April 30, 2024
சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி
Dinamani Chennai

சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி

சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

time-read
1 min  |
April 30, 2024
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கொடைக்கானல் சென்றடைந்தாா்.

time-read
1 min  |
April 30, 2024
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
Dinamani Chennai

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்

‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

time-read
2 Minuten  |
April 30, 2024
Dinamani Chennai

குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு குற்றச்சாட்டு

குழந்தைகளுக்கான உணவு சா்வதேச தரத்திலேயே தயாரிக்கப்படுகிறது; இதில் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை தொடா்ந்து கூறுவது துரதிருஷ்டவசமானது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

time-read
1 min  |
April 30, 2024