சத்தியமங்கலம், செப். 29: ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை குட்டியுடன் வந்த யானைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை வழிமறித்து அதில் இருந்த கரும்புகளைச் சுவைத்தன.
Diese Geschichte stammt aus der September 30, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 30, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு
மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்
தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
தாய்ப்பால் விற்பனையை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
தாய்ப்பால் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் புதன்கிழமை உலகசுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
பசுமைப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு விரிவாக மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னையை குளிர்வித்த மழை: மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.