செங்கல்பட்டு, ஜூலை 12
Diese Geschichte stammt aus der July 13, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 13, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையை திறக்க வேண்டும்
அமோனியா வாசுக் கசிவு ஏற்பட்ட எண்ணூா் தொழிற்சாலையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு பாராட்டு
நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் ராகுல் காந்தி’ என்று அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய பிராட்வே பேருந்து நிலையம்
நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக ரூ. 823 கோடி மதிப்பில் பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
அனைத்து மின் சேவைகளுக்கும் ஒரே இணையதளம்
மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
5-ஆம் கட்டத் தேர்தலில் 62% வாக்குப் பதிவு
திங்கள்கிழமை (மே 20) நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 62.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது முந்தைய 2019 தேர்தலை ஒப்பிடுகையில் 1.97 சதவீதம் குறைவாகும்.
மம்தா மீது அவதூறு - பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் ஒருநாள் தடை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பொதுக்கூட்டத்தில் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய தம்லுக் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
‘பொக்கிஷ அறையின் சாவிகளை பிரதமர் கண்டுபிடிக்கட்டும்'
புரி ஜெகந்நாதா் கோயிலில் கடவுள்களின் தங்க நகைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘பொக்கிஷ ’அறையின் தொலைந்துபோன சாவிகளை பிரதமா் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தெரிவித்தாா்.
தமிழக மக்கள் மீது பழி சுமத்தலாமா?
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்
தமிழகத்தில் 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.