Amudhasurabhi - October 2020
Amudhasurabhi - October 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Amudhasurabhi zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Amudhasurabhi
1 Jahr $4.99
Speichern 58%
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
October 2020
எஸ்.பி.பி. என்றொரு சகாப்தம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு எ நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள் பலரும் அவர் மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்று சொன்னதோடு நிறுத்தவில்லை. அவர் மிகச் சிறந்த மனிதர் என்பதையும் சேர்த்தே சொன்னார்கள். எஸ்.பி.பி. தம் உயர்ந்த பண்பு நலத்தால் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டார்.
1 min
எண்ணித் துணிக!
ஓரு யானை இறந்துவிட்டது. வழக்கப்படி, கிங்கரர்கள் அதை கொண்டு வந்து, 'எம தர்மராஜன் சபையில் நிறுத்தினார்கள்.
1 min
சாதுர்யத்தின் மறுபெயர் பிரணாப்!
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருமே பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், அந்தப் பெயரும், புகழும் எல்லோருக்கும் கை கூடுவதில்லை. அப்படிக் கைகூடியவர்கள் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். அவர்களுள் ஒருவர் சமீபத்தில் காலமான பிரணாப் முகர்ஜி!
1 min
போர்பந்தர் வந்துதித்த நித்திலம்
வெள்ளாட்டுப் பால் குடித்து வேர்க்கடலை தின்ற வெறும்தள்ளாக் கிழவனெனத் தள்ளாதீர் தள்ளாமல்சீரான கீதைவழி சென்றுபின் வீழ்கையிலும்ஹேராம! என்றோதி னான்!
1 min
இசையால் மக்களை இணைத்தவர் மகாத்மா!
அண்ணல் காந்தி ஒர் அரிய மனிதர்; அற்புதப் பிறவி. அவர் வாழ்ந்தது ஓர் தவ வாழ்க்கை. எளிமையின் இலக்கணமே அவர். உடையில் எளிமை, உணவில் எளிமை, செலவில் சிக்கனம், ஆசை அவர் அறியாத ஒன்று, புலன் அடக்கம், அவரது உடன் பிறப்பு, உழைப்பும் சேவையுமே அவரது இரு கண்கள்; பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லை அவருக்கு . முற்றும் துறந்த முனிவரின் வாழ்க்கையே அவர் வாழ்ந்தது.
1 min
பத்திரிகை நந்தவனத்தில் ஒரு மலர்!
தமிழறிஞர் பி.ஸ்ரீ.யின் பேரன். திசைகள் பத்திரிகையில் பணிபுரிந்தவர்.
1 min
பாத யாத்திரை என்னும் பக்தி மார்க்கம்!
வேங்கடவனின் கீதமிசைக்கு வேவேடந்தாங்கல்கள் உலகெங்கும் கிளைவிட்டுப் பரவியிருக்கின்றன. அங்கே பல குரல்களில் இசை மிழற்றும் பக்திப் பறவைகளின் ஒரே ராகம் கோவிந்தன் நாமமே. அத்தகைய வேடந்தாங்கல்களில் ஒன்றுதான் சென்னை பெரம்பூரிலிருக்கும் ஸ்ரீ வேங்கடேச பக்த சமாஜம்.
1 min
ஐந்தாண்டுகளில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் நூற்றாண்டு!
எனது தந்தை பேராசிரியர் இராதாகிருஷ்ணன் புலன் அழுக்கற்ற அந்தணாளன். காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் மீது எல்லையற்ற ஈடுபாடு. காரணம் எங்களது தாத்தா மடத்தில் கணக்கு வழக்குகளை நன்முறையில் பரா மரித்து ஈட்டிய ஊதியத்தால் வளர்ந்த குடும்பம். மேலும் மஹாபெரியவரின் பாதுகைகளைக் குல பொக்கிஷமாகப் பெற்ற குடும்பம்.
1 min
ஸ்ரீ அன்னை இணைத்து வைத்த இடைவெளிகள்
மனித சரீரத்தில் உள்ள ஐம்புலன்களையும் உள்ளுணர்வுடனும் பிரக்ஞையுடனும் இணைத்து, அதன் பின்னர் அவ்வாறு இணைக்கப் பட்ட விழிப்புணர்வை ஆன்மாவுடன் இணைத்தார் ஸ்ரீ அன்னை. மனிதனின் மனத்தை அதி மானஸ உணர்வுடன் இணைத்தார்.
1 min
எந்தை
ஒருவன் எந்த விஷயத்தைப் பற்றியும் புறவயமான சமநிலை நோக்குடனும், கச்சிதமான மொழியுடனும் எழுத முயலலாம்.
1 min
தெரிந்த பாடல்கள் தெரியாத விளக்கங்கள்!
தண்ணீர் தன் வழியைத் தானே தேடிக் கொள்ளும் தண்ணீருக்கு மட்டும் அல்ல. எல்லாத் திறமைசாலிகளுக்கும் பொருந்தும். ஒரு சிறிய டைவெளி கிடைத்தால் போதும். தங்கள் திறமையை அழகாக வெளியில் கொண்டு வருகிறார்கள். அதைப் பலரும் ரசிக்கும் படியும் செய்கிறார்கள்.
1 min
இதழியல் ஆய்வாளர் மா.ரா. அரசு
அண்மையில் காலமான தமிழறிஞர் மா.ரா. அரசு, நான் தினமணிகதிரில் பணிபுரிந்த காலத்திலிருந்தே எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்.
1 min
Amudhasurabhi Magazine Description:
Verlag: shriram trust
Kategorie: Culture
Sprache: Tamil
Häufigkeit: Monthly
A Tamil literary magazine published monthly.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital