Kaalaimani - February 24, 2021Add to Favorites

Kaalaimani - February 24, 2021Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Kaalaimani zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Kaalaimani

Geschenk Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

Economic news

அம்மா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அம்மா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

1 min

மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறை: தேர்தல் ஆணையம் விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது, இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்கு கீழ்கண்ட விளக்கத்தை அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் விரும்புகிறது:

மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறை: தேர்தல் ஆணையம் விளக்கம்

1 min

தடுப்பூசி போடும் பணியில் தனியாரை ஈடுபடுத்த வேண்டும் நிதியமைச்சரிடம் அசிம் பிரேம்ஜி கோரிக்கை

தனியார் துறையினரை ஈடுபடுத்துவதன் மூலம் மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கோவிட் தொற்று தடுப்பு ஊசி போட முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தடுப்பூசி போடும் பணியில் தனியாரை ஈடுபடுத்த வேண்டும் நிதியமைச்சரிடம் அசிம் பிரேம்ஜி கோரிக்கை

1 min

ஆறு முக்கிய நகரங்களில் வாடகை பைக் சேவை: ரேபிடோ அறிமுகம்

பைக் டாக்ஸி சேவையை வழங்கி வரும் ரேபிடோ நிறுவனம் ஆறு முக்கிய நகரங்களில் பன்முனை பயணங்களுக்கான வாடைகை பைக் சேவையை புதிதாக தொடங்கியுள்ளது.

ஆறு முக்கிய நகரங்களில் வாடகை பைக் சேவை: ரேபிடோ அறிமுகம்

1 min

சீன அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகு அனுமதி

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளளதாக தெரிவித்துள்ளது.

சீன அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகு அனுமதி

1 min

கோவிட்-19 தொற்று தடுப்பூசி, இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் மிகவும் அவசியம் - விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

கோவிட் பெருந்தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் விரைவில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 தொற்று தடுப்பூசி, இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் மிகவும் அவசியம் - விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

1 min

எரிபொருள் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும்: ஆர்பிஐ கவர்னர்

பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும்: ஆர்பிஐ கவர்னர்

1 min

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விலை அதிகரிப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி காரின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்து செய்தியாவது: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விலை அதிகரிப்பு

1 min

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்: டாடா மோட்டார்ஸ்

மக்களிடையே தேவை அதிகரித்து வருவதையடுத்து உள் நாட்டில் பயணிகள் வாகன துறை வரும் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்: டாடா மோட்டார்ஸ்

1 min

கடந்த 20 ஆண்டுகளாக ஈரல் கொழுப்பு நோய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்வு: அமைச்சர்

மது அருந்தாமல் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோயை , புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இணைப்ப தற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஈரல் கொழுப்பு நோய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்வு: அமைச்சர்

1 min

Lesen Sie alle Geschichten von Kaalaimani

Kaalaimani Newspaper Description:

VerlagValar Tamil Publications

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen