Nakkheeran - June 10, 2020
Nakkheeran - June 10, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Nakkheeran zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Nakkheeran
1 Jahr $26.99
Speichern 74%
1 Monat $7.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!,களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!,மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்! கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!,கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி! -மறைக்கப்படும் மரணங்கள்!
கர்ப்பணி யானை படுகொலை!
அரசியல் சூறாவளியில் கேரளா!
1 min
பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்!
உ.பி.யை உலுக்கும் ஊழல்!
1 min
குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!
வயது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சன்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு காப்பகத்திலேயே இந்த நிலையா என்ற அதிர்ச்சி எல்லாத் தரப்புக்கும் இருக்கிறது.
1 min
ரேஷன் அரிசி கடத்தலை மடக்கிய போலீசார்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு விற்பனையாவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min
எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
ஜம்முவில், பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவவீரர் மதியழகனின் உடல் ஜூன் 6-ஆம் தேதி அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
1 min
480 இஸ்லாமிய இளைஞர்கள்!
கைது லிஸ்ட் தயாரிக்கும் மத்திய அரசு!
1 min
களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சா நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
கிரிக்கெட் மோதலில் இளைஞர் பலி! சிறுவர்களை கொலையாளியாக்கும் கஞ்சா போதை!
தலைநகரை அதிர வைத்திருக்கிறது அந்த இளைஞரின் கொலையும், அது சம்பந்தமாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும்.
1 min
மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்!
கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!
1 min
650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க் கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
1 min
கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி!
மறைக்கப்படும் மரணங்கள்!
1 min
நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
1 min
காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்?
காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கை தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து இருக்கிறது.
1 min
எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்! மந்திரி மீது எம்.பி. குற்றச்சாட்டு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித்துறை. தேர்வு தவிர்க்க முடியாது என அவர் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
1 min
அமைச்சரின் அலட்சியம்! அச்சத்தில் அதிகாரிகள்!
தனிமனித உத்தரவை காற்றில் இடைவெளி தொடர்ந்து பறக்கவிட்ட அமைச்சரின் அலட்சியப்போக்கினால், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், ஒரு மாவட்டமே பதற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
1 min
கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்!
காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீட்டிற்கு வந்த ஒருதலைக் காதலனை பெண் உட்பட குடும்பமே கொலை செய்ததாக வெளியான செய்தி, தமிழகத்தையே திடுக்கிட வைத்தது.
1 min
Nakkheeran Magazine Description:
Verlag: Nakkheeran Publications
Kategorie: News
Sprache: Tamil
Häufigkeit: Semi-Weekly
Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital