Maalai Express - May 08, 2024Add to Favorites

Maalai Express - May 08, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Maalai Express zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 13 Days
(OR)

Nur abonnieren Maalai Express

Geschenk Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

May 08, 2024

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?

ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?

3 mins

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு

தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு

1 min

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ந்தேதி நடைபெற்றது.

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது

1 min

பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை, மாணவர் முதல்வரிடம் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை, மாணவர் முதல்வரிடம் வாழ்த்து

1 min

அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

1 min

சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது.

சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

2 mins

Lesen Sie alle Geschichten von Maalai Express

Maalai Express Newspaper Description:

VerlagMaalai Express

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen