Maalai Express - November 14, 2022Add to Favorites

Maalai Express - November 14, 2022Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Maalai Express zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Maalai Express

Geschenk Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

November 14, 2022

கடலூரில் கனமழை பாதிப்பு வெள்ள சேதங்களை முதல்வர் நேரில் ஆய்வு

கடலூர், நவ.14 வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

கடலூரில் கனமழை பாதிப்பு வெள்ள சேதங்களை முதல்வர் நேரில் ஆய்வு

1 min

வாக்காளர் சிறப்பு முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்கு றிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.

வாக்காளர் சிறப்பு முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

1 min

மயிலாடுதுறையில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப் பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மயிலாடுதுறையில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

1 min

பாகிஸ்தானை அலற விட்ட பென் ஸ்டோக்ஸ் டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில்‌ நடைபெற்ற வது டி.20 உலக கோப்பை தொடரின்‌ பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில்‌ நடைபெற்ற இந்த ஆட்டத்தில்‌ ஜோஸ்‌ பட்லர்‌ தலைமையிலான இங்கிலாந்து அணியும்‌, பாபர்‌ ஆசம்‌ தலைமையிலான பாகிஸ்தான்‌ அணியும்‌ மோதின. முதலில்‌ பேட்டிங்‌ செய்த பாகிஸ்தான்‌ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்‌ முடிவில்‌ 8 விக்கெட்‌ இழப்பிற்கு 727 ரன்கள்‌ சேர்த்தது.

பாகிஸ்தானை அலற விட்ட பென் ஸ்டோக்ஸ் டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

1 min

செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ திறப்பு 800 கன அடியாக குழைப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம்‌ அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம்‌ முழுவதும்‌ கனமழை கொட்டி வருகிறது.

செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ திறப்பு 800 கன அடியாக குழைப்பு

1 min

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம்‌ அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம்‌ முழுவதும்‌ கனமழை கொட்டி வருகிறது.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு

1 min

Lesen Sie alle Geschichten von Maalai Express

Maalai Express Newspaper Description:

VerlagMaalai Express

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen