Kalachuvadu - November 2020Add to Favorites

Kalachuvadu - November 2020Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Kalachuvadu zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Kalachuvadu

1 Jahr$11.88 $2.99

Speichern 75% World Environment Day Sale!. ends on June 7, 2024

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Kalachuvadu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

Two legends are fondly remembered in issue number 251 of Kalachuvadu. Uma Varadarajan, and G Kuppuswamy pay their tribute to the well known playback singer S P Balasubramaniam who passed away last month. Noted writer K N Senthil exclaimed the marvel of Bala Saraswati, the ultimate dance exponent in his long article. M Ramanathan predicts how Bangaldesh and Vietnam would be an ideal economic models to India. Bogan Sankar shares his experiences in the time of Corona pandemic. Perumal Murugan and Balakumar Vijayaraghavan contribute to the literary section by their stories where as Pathasari and V N Surya by their poems. Sukumaran remembers the writer and publisher K A Satchidanandan of Ezhuthu era in his obituary.

புதியன புகுமா?

கொரோனா முடக்கக் காலகட்டம் தொடங்கி ஏழுமாதங்கள் முடிந்துவிட்டன. அன்றாட வாழ்க்கை ஏதோ ஒருவகையில் இயல்பாகிவிட்டது.

புதியன புகுமா?

1 min

தகுதியா தந்திரமா?

பல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் படக விவாதங்களுக் குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் புதியன. பார்வைத்திறனற்றோர் யானை பார்த்து விளக்கம் சொன்ன கதையாக அவரவர் கோணங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். அவ்விவகாரங்கள் தொடர்பான உண்மை சார்ந்த தேடல்கள் சில புதிர்களுக்குள்ளும், சில அதிர்ச்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கின்றன.

தகுதியா தந்திரமா?

1 min

இலக்கிய வழிப்போக்கர்

கி.அ. சச்சிதானந்தம் (1937-2020) என்ற சச்சியுடனான என்னுடைய பழக்கத்துக்கு ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளின் நீட்சியுண்டு. இவ்வளவு நீண்டகாலப் பழக்கம் அவரிடமிருந்து வலுவான எதையும் பெற்றுத்தரும் நட்பாக ஏன் மாறவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது. அவரது மறைவையொட்டிய நாட்களில் இந்தக் கேள்வி திரும்ப மனதுக்குள் அலைமோதியது.

இலக்கிய வழிப்போக்கர்

1 min

இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்

அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்து மீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள் தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம் வந்தது.

இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்

1 min

கருவாடு

முருகேசுவைக் கடப்பைக்கல் இரண்டு எடுப்பதற்காக அந்தக் கடைக்குக் கூட்டிப்போனார் மேஸ்திரி. அங்கே அவனைப் பார்த்தான். முதலில் அவன் 'கருவாடு' தானா என்று சந்தேகமாக இருந்தது. பார்த்துப் பலவருசமாகிவிட்டது.

கருவாடு

1 min

மதிப்புமிக்கது இவ்வாழ்வு

பெருந்தொற்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்திருக்கிறது. பலர் நீண்ட காலம் கட்டாய இற்செறிப்புக்கு ஆளானபொழுது என்னைப் போன்ற மருத்துவப் பணியாளர்கள் இடைவிடாத பணிச்சுமைக்கு ஆளானார்கள்.

மதிப்புமிக்கது இவ்வாழ்வு

1 min

பாம்புப் பிடாரனின் கதை

அவனுடைய வித்தை புதிரானது ரகசியமானது, சாதாரணமானவாகளுக்குக் கைவராதது. சொல்லப்போனால், பாம்புப் பிடாரர்களில் மிகச் சிலரே அந்தத் திறமையைப் பெற்றிருந்தனர். பாம்புகளைப் பிடித்து வித்தை காட்டும் நுட்பத்தைக் கைவரப் பெற்றிருந்த ஜம்புரா போன்ற சிலரால் மட்டுமே மாயாஜாலங்களை நிகழ்த்த முடிந்தது. அந்த ஜாலங்களை நம்ப வேண்டுமானால் நீங்கள் சூதுவாது புரியாதவர்களாகவோ அல்லது உறுதியான கடவுள் நம்பிக்கை கொண்டவராகவோ அல்லது அம்மாதிரியான பாம்புப் பிடாரர்களை நம்புபவராகவோ இருக்க வேண்டும்.

பாம்புப் பிடாரனின் கதை

1 min

நாணலின் கானம்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ்ச் சூழலில் அதிகூடிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பதினாறுமொழிகளிலும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல் களைப் பாடியவர், மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தவர், திரைப்படங்கள் சிலவற்றில் நடிகர், இசையமைப்பாளர், இரவல் குரல் கலைஞர்;இவற்றால் மாத்திரம் தோன்றியதல்ல இந்த அதிர்வலை.

நாணலின் கானம்

1 min

உன்னால்தான் எல்லாம்

பாலூ என்று உன்னை நான் அழைப்பதற்கு, நீயும் நானும் நேரில் அறிந்துகொண்ட நண்பர்களோ உறவுக்காரர்களோ அல்ல. ஆனால் உன்னை எனக்கு 69ம் வருடத்தி லிருந்து பழக்கம்.

உன்னால்தான் எல்லாம்

1 min

பதிவு-மதுவந்தி

ஓவியர் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தீட்டிய ஓவியங்களின் கண்காட்சி அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதிவரை 'Soul Spice' கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது. ஓவியர்கள் ரவி தனபாலும் நரேந்திரபாபுவும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பதிவு-மதுவந்தி

1 min

புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!

ஆதிதிராவிடர் அடையாள அரசியல் விவாதத்தின் ஒரு முக்கிய குரலான கோ, ரகுபதியின் கட்டுரை இவ்விதழில் இடம்பெறுகிறது. இக்கட்டுரைக்கான எதிர்வினைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!

1 min

அளப்பரிய கலையின் அபூர்வ மலர்

இருபதாம் நூற்றாண்டின் சாதனையாளர் 'களான சிலகலைஞர்களது வியக்கத்தக்கத் திறன்களைப் பின்வந்த தலைமுறையினர் புனை விலக்கியத்தின் லாவகத்துடன் பதிவுசெய்து அம்மகத்தான கலைஞர்கள் காலத்தின் கருணையற்ற ஆழ்துளைக்குள் விழாதபடி அரும்பணி ஆற்றியிருக்கின்றனர்.

அளப்பரிய கலையின் அபூர்வ மலர்

1 min

Lesen Sie alle Geschichten von Kalachuvadu

Kalachuvadu Magazine Description:

VerlagKalachuvadu Publications

KategoriePolitics

SpracheTamil

HäufigkeitMonthly

Kalachuvadu is an international monthly journal for politics and culture. Published since 1988, it was founded by the noted Tamil writer Sundara Ramaswamy (1931-2005). Kalachuvadu was published first as a quarterly then a bi-monthly and has been a monthly since 2004.

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen