Aanmigam Palan - January 1-15, 2021Add to Favorites

Aanmigam Palan - January 1-15, 2021Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Aanmigam Palan zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Nur abonnieren Aanmigam Palan

1 Jahr $5.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Aanmigam Palan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

பொங்கல் ஸ்பஷல்

வேதம் வணங்கும் சூரிய பகவான்

வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)

வேதம் வணங்கும் சூரிய பகவான்

1 min

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!

தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!

1 min

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

கூடாரவல்லி 11-01 2021

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

1 min

பாகவதம் கூறும் சூரிய வழிபாடு

திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.

பாகவதம் கூறும் சூரிய வழிபாடு

1 min

கொடை கொடுத்த கோமான்

கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.

கொடை கொடுத்த கோமான்

1 min

சூரிய மண்டல பூஜா சக்கரம்

சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.

சூரிய மண்டல பூஜா சக்கரம்

1 min

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

1 min

வந்த வழி?

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.

வந்த வழி?

1 min

குருமலை விளங்கும் ஞான சத்குரு

சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.

குருமலை விளங்கும் ஞான சத்குரு

1 min

அக்னி வளையக் கற்பூரம் விதுரர்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

அக்னி வளையக் கற்பூரம் விதுரர்

1 min

Lesen Sie alle Geschichten von Aanmigam Palan

Aanmigam Palan Magazine Description:

VerlagKAL publications private Ltd

KategorieReligious & Spiritual

SpracheTamil

HäufigkeitFortnightly

Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen