அதன் பிரகாரம், வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் துறையின் வரிக்குப் பிந்திய இலாபம் 2021 நிதியாண்டில், 322 சதவீதம் வீழ்ச்சியடையும் எனவும், பங்கின் மீதான வருமதி -15 சதவீதமாக வீழ்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
This story is from the October 20, 2020 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 20, 2020 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
“பணம் இல்லாததால் போட்டியிடவில்லை"
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடும் வாய்ப்பை மறுத்ததாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கன்று ஈன தயாராக இருந்த 2 மாடுகள் வெட்டப்பட்டுள்ளன
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்வேரி பகுதியில் கன்று ஈனுவதற்கு தயாராக இருந்த இரண்டு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்து - ஞானசாரருக்கு கடூழிய சிறை
இலங்கையில் இன, மத மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்
“பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்”
வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமது அடிப்படைத் தேவைகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மீதமிருக்கும் காணிகளை மீட்கும் முயற்சி தொடரும்”
சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கித் தீரா பிரச்சினையாக்காது அவற்றைத் தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
தனிநபர் செலவு ரூ.17,000 ஆகும்
உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி தேசிய மற்றும் மாவட்ட அளவில் விலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்படுகிறது
மருதமுனை இரட்டை படுகொலை: தந்தைக்கு விளக்கமறியல்
மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
‘தோட்ட சமூகம்' அல்ல; மலையக சமூகமாகும்
நாட்டிற்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் ‘தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்டத் தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக சமூகம் என மரியாதையுடன் அழைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
"33 சதவீத சம்பள உயர்வை ஏற்கமுடியாது”
அமைச்சர் ஜீவன் தொண்டமான்
வழிபாடுகளுக்காக 7 ஆலயங்கள் விடுவிப்பு
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.