தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Maalai Express|September 21, 2020
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, செப். 21

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாய விலை கடை திட்டம் தாடங்கப்படும் ம் தெரிவித்திருந்தார்.

This story is from the September 21, 2020 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the September 21, 2020 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
Maalai Express

பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநிலத்திற்கான மாவட்ட தேர்தல் அலுவவர் சங்கீதா தலைமையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளை யொட்டி மாவட்டத்தில் பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் மற்றும் சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புக நடவடிக்கைகன் குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடளான ஆலோசனைக் கூட்டம் தொடர் பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர். பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் லோகநா தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 18, 2024
தந்தையின் சமாதியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்
Maalai Express

தந்தையின் சமாதியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியை அடுத்துள்ள வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அ. வெங்கடா சலம். இவரது மகள் தனலட்சுமி. சொந்த ஊர் வடகாடு என்றாலும் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

time-read
1 min  |
April 18, 2024
மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நானை வாக்கு பதிவு
Maalai Express

மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நானை வாக்கு பதிவு

ஆதார், பான் கார்டு காட்டி வாக்களிக்கலாம்

time-read
2 mins  |
April 18, 2024
பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தனர் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை
Maalai Express

பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தனர் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை

பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

time-read
1 min  |
April 18, 2024
காரைக்கால் மாவட்ட தேர்தல் பணி ஊழியர்கள் கவனமுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்
Maalai Express

காரைக்கால் மாவட்ட தேர்தல் பணி ஊழியர்கள் கவனமுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்

காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வருகிற 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள், காரைக்கால் மாவட்ட தேர்தல் பணியில், கவனமுடன் பணியாற்றவேண்டும். என, மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த பொதுதீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்: தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் கோரிக்கை
Maalai Express

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த பொதுதீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்: தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் கோரிக்கை

தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

time-read
1 min  |
April 17, 2024
வாக்காளர்களுக்கு சேவைகள் வழங்கிட புதுச்சேரியில் 842 தன்னார்வல மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர்
Maalai Express

வாக்காளர்களுக்கு சேவைகள் வழங்கிட புதுச்சேரியில் 842 தன்னார்வல மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர்

மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்

time-read
1 min  |
April 17, 2024
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
Maalai Express

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

time-read
1 min  |
April 17, 2024
பாஜகவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்
Maalai Express

பாஜகவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
April 17, 2024
நாளை மறுநாள் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஒய்கிறது
Maalai Express

நாளை மறுநாள் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஒய்கிறது

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

time-read
2 mins  |
April 17, 2024