குருங்காடு திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு பராமரிப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு
Maalai Express|July 09, 2020
ஓரியூர் ஊராட்சிக்கு உட்பட புலியூர் கிராமத்தில் குருங்காடு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளையும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்ட மாவட்ட திட்ட இயக்குனரும், கூடுதல் ஆட்சியர் பிரதிப்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரும், முறையாக இந்த மரக்கன்று திட்டத்தை பாரமரித்து வருபவதற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
குருங்காடு திட்டத்தின் கீழ் மரக்கன்று நட்டு பராமரிப்பு பணி: அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 9

This story is from the July 09, 2020 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the July 09, 2020 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Maalai Express

அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 10, 2024
வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
Maalai Express

வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்

புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவையில் வரும் வெளி மாநில வாகனங்களை, பேருந்துகளை மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங் களை நிறுத்தாமல், எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது வரி போடாமலும், எந்த ஒரு இடையூறு கொடுக்காமலும் இருக்க வேண்டும்.

time-read
1 min  |
May 10, 2024
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகளை சிறப்பித்து அங்கீகரிக்கும் வகையிலும் அதற்கு சிறப்பாக பங்காற்றி வரும் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரை கெளரவிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 10, 2024
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
Maalai Express

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை

சென்னை, மே 10காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.

time-read
1 min  |
May 10, 2024
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .
Maalai Express

கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .

பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6ந்தேதி வெளி யானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். எல்.சி. மாணவ மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 10, 2024
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி
Maalai Express

போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி

பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 09, 2024
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி
Maalai Express

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயல் இழந்துவிட்டது

time-read
1 min  |
May 09, 2024
தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
Maalai Express

தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு

அரசு தேர்வுகள்‌ இயக்கம்‌ தகவல்‌

time-read
1 min  |
May 09, 2024
சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
Maalai Express

சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

time-read
2 mins  |
May 09, 2024
வாரணாசியில் 14ந் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி
Maalai Express

வாரணாசியில் 14ந் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி

பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

time-read
1 min  |
May 09, 2024