CATEGORIES

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
Dinamani Chennai

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

time-read
2 mins  |
April 24, 2024
அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
Dinamani Chennai

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Dinamani Chennai

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Dinamani Chennai

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
April 24, 2024
தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை
Dinamani Chennai

தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை

வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், மக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அதிமுகவினா் அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியர் கைது

கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு விசாரணை: நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜர்

தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.

time-read
1 min  |
April 24, 2024
கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
Dinamani Chennai

கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
Dinamani Chennai

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 24, 2024
நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்
Dinamani Chennai

நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்

‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான விவகாரத்தில் பத்திரிகைகளில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டுள்ளோம்’ என்று அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

time-read
1 min  |
April 24, 2024
சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ
Dinamani Chennai

சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

time-read
1 min  |
April 24, 2024
சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
April 24, 2024
சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
Dinamani Chennai

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

time-read
1 min  |
April 24, 2024
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
Dinamani Chennai

பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

தேர்தல் பிரபொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கி ழமை புகார் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 23, 2024
கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்
Dinamani Chennai

கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.

time-read
1 min  |
April 23, 2024
சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
Dinamani Chennai

சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

குஜராத் தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time-read
1 min  |
April 23, 2024
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியர், அலுவலர் நியமனங்கள் ரத்து  - சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியர், அலுவலர் நியமனங்கள் ரத்து - சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

time-read
1 min  |
April 23, 2024
13 மாவட்டங்களில் தொடரும் பறக்கும் படை சோதனை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
Dinamani Chennai

13 மாவட்டங்களில் தொடரும் பறக்கும் படை சோதனை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக, 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்றும், இந்தச் சோதனைகளில் 171 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 23, 2024
வறண்டது வீராணம் ஏரி
Dinamani Chennai

வறண்டது வீராணம் ஏரி

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.

time-read
1 min  |
April 23, 2024
Dinamani Chennai

7,500 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

time-read
1 min  |
April 23, 2024
எஸ்.ஆர்.எம். மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinamani Chennai

எஸ்.ஆர்.எம். மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருந்தியல் கல்லூரியில் சிட்டஸ் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
April 23, 2024
Dinamani Chennai

செஸ் வீரர் குகேஷுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
April 23, 2024
மக்கள் சொத்துகளை பறித்து பகிர்ந்தளிக்க காங். திட்டம்: பிரதமர்
Dinamani Chennai

மக்கள் சொத்துகளை பறித்து பகிர்ந்தளிக்க காங். திட்டம்: பிரதமர்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துகளை அக்கட்சி பறித்து பகிா்ந்தளிக்கும் என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை மீண்டும் சாடினாா்.

time-read
1 min  |
April 23, 2024
சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்
Dinamani Chennai

சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்

உலகிலேயே உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டு, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார்.

time-read
1 min  |
April 23, 2024
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
Dinamani Chennai

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
April 23, 2024
இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் ராஜிநாமா
Dinamani Chennai

இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் ராஜிநாமா

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுபேற்று, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவா் அஹரோன் ஹலிவா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

time-read
1 min  |
April 23, 2024
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
Dinamani Chennai

பாகிஸ்தானில் ஈரான் அதிபர்

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பாகிஸ்தானில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

time-read
1 min  |
April 23, 2024
பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
Dinamani Chennai

பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பழங்குடியினருக்கு பாஜக அச்சுறுத்தல் விடுத்து வருகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 mins  |
April 22, 2024
'தவறுகளுக்காக தண்டிக்கப்படும் காங்கிரஸ்'
Dinamani Chennai

'தவறுகளுக்காக தண்டிக்கப்படும் காங்கிரஸ்'

‘காங்கிரஸ் தனது தவறுகளுக்காக நாட்டு மக்களால் தண்டிக்கப்பட்டு வருகிறது; அக்கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 22, 2024

Page 1 of 300

12345678910 Next