CATEGORIES

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்
Dinamani Chennai

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2024
பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு
Dinamani Chennai

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி- ஜெர்மனி அறிவிப்பு

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பிரிவை (யுஎன்ஆா்டபிள்யுஏ) சோ்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்திய குற்றச்சாட்டை இஸ்ரேல் நிரூபிக்காததால், அந்தப் பிரிவுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் தொடரப்போவதாக ஜொ்மனி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி
Dinamani Chennai

குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
April 25, 2024
வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே
Dinamani Chennai

வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே

‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்
Dinamani Chennai

‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்

‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது.

time-read
2 mins  |
April 25, 2024
சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Dinamani Chennai

சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 mins  |
April 25, 2024
அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Dinamani Chennai

அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

தேர்தல் பத்திர திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
April 25, 2024
Dinamani Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ. 28 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

time-read
1 min  |
April 25, 2024
மக்களவைத் தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ் திடீர் அறிவிப்பு
Dinamani Chennai

மக்களவைத் தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ் திடீர் அறிவிப்பு

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கன்னெளஜ் தொகுதியில் மாநில எதிா்க்கட்சித் தலைவரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறாா்.

time-read
1 min  |
April 25, 2024
தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்

‘சந்தேகத்தின்பேரில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

time-read
3 mins  |
April 25, 2024
முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
Dinamani Chennai

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

time-read
2 mins  |
April 24, 2024
அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
Dinamani Chennai

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Dinamani Chennai

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Dinamani Chennai

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
April 24, 2024
தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை
Dinamani Chennai

தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை

வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், மக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அதிமுகவினா் அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியர் கைது

கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு விசாரணை: நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜர்

தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.

time-read
1 min  |
April 24, 2024
கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
Dinamani Chennai

கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
Dinamani Chennai

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 24, 2024
நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்
Dinamani Chennai

நிபந்தனையற்ற பொது மன்னிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளோம்

‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான விவகாரத்தில் பத்திரிகைகளில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பை வெளியிட்டுள்ளோம்’ என்று அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவும் அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவும் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

time-read
1 min  |
April 24, 2024
சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ
Dinamani Chennai

சென்னையை மீண்டும் வென்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

time-read
1 min  |
April 24, 2024
சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
April 24, 2024
சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
Dinamani Chennai

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

time-read
1 min  |
April 24, 2024
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
Dinamani Chennai

பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

தேர்தல் பிரபொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கி ழமை புகார் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 23, 2024
கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்
Dinamani Chennai

கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.

time-read
1 min  |
April 23, 2024

Page 1 of 300

12345678910 Next