"ஓரு விதமான பறத்தல் நிலை, ரிலாக்ஸ் என்பது தாண்டி நம்மைச் சூழும் அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வை மதுவிடம் தேடும்போது அதன் ஆழங்களில் தொலைந்து போகிறோம். பின்னர் உறவுகள், நண்பர்கள், சமூகம் என நம்மைக் கொண்டாடியவர்கள் வெறுக்கும் இடத்தை நாம் அடைந்து விடுகிறோம். இது மதுவினால் ஒருவருக்கு உண்டாகும் சமூக இழப்புகள்.
This story is from the 01-07-2020 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 01-07-2020 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.
புரோட்டின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்
நம் உடலில் தசைகள், சருமம், ஹார் புரோட்டின் மிகவும் அவசியம். இவை நம் உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது. நம் உடலில் 20 வகை அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
பெண்களுக்கு மாரடைப்பு...உஷார் டிப்ஸ்!
மாரடைப்பு ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வாழ்வியல் சார்ந்த நோயாக இருந்தது. விஞ்ஞான ரீதியாக இதற்குப் பெண்களின் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் அவர்களை மாரடைப்பில் இருந்து காக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், சமீபமாய் நிறைய பெண்கள் மாரடைப் பால் இறக்கிறார்கள்.
கல்லீரலில் கொழுப்பு தடுக்க... தவிர்க்க!
கல்லீரல்தான் மனிதஉடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென் மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் அமைந் துள்ளது. நாம் உண்ணும் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
VCUG அறிவோம்!
VCUG என்பது, உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்ப தைக் காட்ட, ஊடுகதிர் படத்தை உபயோகிக்கும் ஒரு விசேஷ பரிசோதனையாகும். VCUG என்பது “வொய்டிங் சிஸ்ரோயுரேத்ரோகிராம்\" என்பதன் சுருக்கமாகும். “வொய்டிங்” என்பது சிறுநீர் கழித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. \"சிஸ்ரோ” என்பது சிறுநீர்ப்பையைக் குறிக்கிறது. “யுரேத்திரோ” என்பது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெறுமையாக்கும் குழாயான யுரேத்திராவைக் குறிக்கிறது. \"கிராம்” என்பது படத்தைக் குறிக்கிறது. ஆகவே, VCUG என்பது சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படமாகும்.
மனம் உறுதி பெற 10 வழிகள்!
மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் மஇந்த உலகில் வந்துவிட்டன. தேவை யற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற் றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற் றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற் றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:
நிமோனியா தடுக்க...தவிர்க்க!
உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.
காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!
வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.