டாப் ஹீரோயின் பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும் திரை உலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தொழில் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அந்த அனுபவங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை நடிக்கத் தூண்டியது எது ?
நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். நடிப்பு என்பது எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் நான் நடிகையாக வேண்டும் என்ற யோசனை எப்போது தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. நான் படம் பார்க்கும் போதெல்லாம், ஒரு நடிகர் அந்த கதாபாத்திரமாகவே எப்படி மாறுகிறார் என்று என் உள்ளுணர்வு ஆச்சரியப்படும்.
'பிரேமம்' ஆடிஷனுக்கு போகப்போகிறேன் என்று வீட்டில் சொன்ன போது, இரண்டு நாட்கள் என் பெற்றோர் என்னை திட்டித்தீர்த்தனர். ஆனால் அதற்குப் பிறகு என் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது என் அம்மா அடிக்கடி என்னுடன் படப்பிடிப்புகளுக்கு துணையாக வருகிறார்..
நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது?
நடிகைகளை பொறுத்தவரையில் அவர்கள் நடித்த முதல் படத்துடன் அவர்களுக்கு எப்போதுமே தனித் தொடர்பு உண்டு. அப்படித்தான் என் இதயத்தில் எப்போதும் என் முதல் படம் 'பிரேமம்' மீதான அன்பு இருக்கிறது. மற்றபடி நான் நடித்த அனைத்து வேடங்களும் மிகவும் வித்தியாசமானவையாக இருப்பதாக உணர்கிறேன்.
هذه القصة مأخوذة من طبعة March 13, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 13, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.
டியர்
குறட்டையால் கணவன்மனைவிக்குள் ஏற்படும் மன விரிசல் எந்த எல்லை வரை செல்கிறது என்பதே படத்தின் கதை.
வெண் மேகங்கள்
வானம் இருண்டு கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீசியது. கிருஷ்ணா வானத்தை பார்த்தாள். 'தலைக்கு மேல் வேலை உள்ளது. இந்த நிலையில் மழை வந்தால் இதுவரை செய்து வைத்த எல்லா வேலைகளும் கெட்டுவிடும்' என்று கவலைப்பட்டாள்.
புதைந்து கிடக்கும் சரித்திரம்!
ஓரிரு வாரங்களாக ஒரு நிகழ்வு குறித்த செய்தியைத் தொடர்ச்சியாக செய்தித்தாளில் வாசித்தேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் பள்ளம் தோண்டும் பொழுது 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையம் என்பது மிகப் பழமையான ஊர்.