ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"
Tamil Mirror|May 17, 2024
சஜித் அறிவிப்பு; ஒன்றிணையுமாறு அழைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என -பல வாக்குறுதிகளை வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களைக் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, பாடசாலை மட்டத்தில் மது ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிராகத் தாய், தந்தையர் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்.

هذه القصة مأخوذة من طبعة May 17, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 17, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது
Tamil Mirror

சாரைப்பாம்பை உட்கொண்டவர் கைது

சாரைப்பாம்பு ஒன்றை அடித்துக் கொன்று, அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து உட்கொண்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 13, 2024
புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை
Tamil Mirror

புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி 140 பேரை காணவில்லை

சோமாலியா மற்றும் சேர்ந்த எத்தியோப்பியாவைச் புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
June 13, 2024
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்
Tamil Mirror

இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: கனடாவை வென்ற பாகிஸ்தான்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின்நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கனடா உடனான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
June 13, 2024
“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”
Tamil Mirror

“ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்படும்”

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

time-read
1 min  |
June 13, 2024
“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"
Tamil Mirror

“குடிநீரை குடித்தால் பேதி என்பது பீதி"

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநி யோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 13, 2024
கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்
Tamil Mirror

கனிய மணல் அகழ்வு குறித்து கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்

மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி

time-read
1 min  |
June 13, 2024
"பொது வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு இருக்கும்”
Tamil Mirror

"பொது வேட்பாளருக்கே எங்கள் ஆதரவு இருக்கும்”

அனுரவிடம் சித்தார்த்தன் எடுத்துரைப்பு

time-read
1 min  |
June 13, 2024
இதுவரை 9 டெங்கு மரணங்கள் பதிவு
Tamil Mirror

இதுவரை 9 டெங்கு மரணங்கள் பதிவு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 13, 2024
அறுந்த வயரில் மின்சாரத்தை பெற்ற மாணவி பலியானார்
Tamil Mirror

அறுந்த வயரில் மின்சாரத்தை பெற்ற மாணவி பலியானார்

தையல் இயந்திரத்தின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட வயரை அறுத்து, பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
June 13, 2024
மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு
Tamil Mirror

மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதான நீதவான் சந்துன் விதான புதன்கிழமை (12) நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
June 13, 2024