தமிழர்களுக்கு என்ன செய்தது
Tamil Mirror|May 15, 2024
சுமந்திரன் கேள்வி; இலங்கையின் நயவஞ்சகம் என்கிறார்
தமிழர்களுக்கு என்ன செய்தது

பலஸ்தீனத்தில் நடக்கும் இனப் படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நடந்தது, ஆனால், பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற பலஸ்தீனத்தில் இன்றைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், பாலஸ்தீனத்தின் இன்றைய நிலைமை மிகவும் பாரதூரமானது. இந்த நிலைமையை யாரும் சாதாரணமாக கருதக் கூடாது.

இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் இருதலைப்பட்சமாக நடந்துகொள்பவர்களும் இருக்கின்றனர். அவர்களின் செயற்பாடு நயவஞ்சகமானது. மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பில் அவர்கள் பேசுகின்றனர். ஒரு நாட்டுக்குள் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டு பலஸ்தீன நிலைமை குறித்து பேசுகின்றனர்.

هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி
Tamil Mirror

லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி

லித்துவேனியா நாட்டின் ஜனாதிபதியாக கிடானஸ் நவுசேடா உள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
மதுபானசாலையை எதிர்த்துப் போராட்டம்
Tamil Mirror

மதுபானசாலையை எதிர்த்துப் போராட்டம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி செவ்வாய்க்கிழமை (28) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
21/4 தாக்குதலில் மகனை இழந்த தாயும் மரணம்
Tamil Mirror

21/4 தாக்குதலில் மகனை இழந்த தாயும் மரணம்

2019 உயிர்த்த ஞாயிறுத் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”
Tamil Mirror

NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 29, 2024
“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”
Tamil Mirror

“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியைச் சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார்.

time-read
1 min  |
May 29, 2024
"ஒத்திவைப்பது ஆரோக்கியமானதல்ல"
Tamil Mirror

"ஒத்திவைப்பது ஆரோக்கியமானதல்ல"

தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
"தேர்தலை பிற்போட இடமில்லை!
Tamil Mirror

"தேர்தலை பிற்போட இடமில்லை!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.

time-read
1 min  |
May 29, 2024
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
Tamil Mirror

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 29, 2024
"ஆர்ப்பாட்டம் செய்வோர் அழிக்க முயற்சிக்கும் குழு”
Tamil Mirror

"ஆர்ப்பாட்டம் செய்வோர் அழிக்க முயற்சிக்கும் குழு”

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 29, 2024
பாதணிகளில் கார்த்திகைப் பூ
Tamil Mirror

பாதணிகளில் கார்த்திகைப் பூ

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனமொன்று தமிழர்களின் பாரம்பரியமானதும் தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசனின், அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024