2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க தவறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கட்சிக்குள் சிறிசேன எதிர்ப்பாளர்கள் உருவாகியுள்ளதுடன் அவரை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருவதாக அறியமுடிகிறது. அதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர மக்கள் கூட்டணியின் ஓர் அங்கமாக ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.
هذه القصة مأخوذة من طبعة January 16, 2023 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 16, 2023 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆசிரியர்கள் இருவர் தங்கம் வென்று சாதனை
மாகாண \"மாஸ்டர் அத்லடிக் சம்பியன்ஸிப் - 2024 போட்டிகள்\" கண்டி போகம்பர மைதானத்தில் கடந்த 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றன.
லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கைக்குக் கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதிரை மரக்குற்றிகள் மீட்பு
முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
“நாட்டின் முன்னேற்றத்துக்கு - பொது உடன்பாடு அவசியம்
இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“தேர்தலுக்கு நாங்கள் தயார்"
பாராளுமன்றத்தை நாளையே கலைத்தாலும் தமக்குப் பிரச்சினையில்லை.
வியாஸ்காந்த்துக்கு ஆளுநர் வாழ்த்து
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்று பி.எஸ். எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் இராணுவத்தை உருவாக்கி தாக்க முயற்சி
மனோ குற்றச்சாட்டு; தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்து
டயானாவுக்கு பறக்கத் தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வியாழக்கிழமை (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.