முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
Tamil Mirror|September 22, 2022
இந்தியாவுக் கெதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மொஹாலியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். அவுஸ்திரேலியா சார்பாக டிம் டேவிட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆரம்பத்திலேயே அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலியை ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸிடம் இழந்தது.

هذه القصة مأخوذة من طبعة September 22, 2022 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 22, 2022 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”
Tamil Mirror

NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 29, 2024
“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”
Tamil Mirror

“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியைச் சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார்.

time-read
1 min  |
May 29, 2024
"ஒத்திவைப்பது ஆரோக்கியமானதல்ல"
Tamil Mirror

"ஒத்திவைப்பது ஆரோக்கியமானதல்ல"

தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
"தேர்தலை பிற்போட இடமில்லை!
Tamil Mirror

"தேர்தலை பிற்போட இடமில்லை!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.

time-read
1 min  |
May 29, 2024
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
Tamil Mirror

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 29, 2024
"ஆர்ப்பாட்டம் செய்வோர் அழிக்க முயற்சிக்கும் குழு”
Tamil Mirror

"ஆர்ப்பாட்டம் செய்வோர் அழிக்க முயற்சிக்கும் குழு”

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 29, 2024
பாதணிகளில் கார்த்திகைப் பூ
Tamil Mirror

பாதணிகளில் கார்த்திகைப் பூ

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனமொன்று தமிழர்களின் பாரம்பரியமானதும் தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசனின், அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024
"இலங்கையராக ஒன்றிணைவோம்"
Tamil Mirror

"இலங்கையராக ஒன்றிணைவோம்"

சஜித் பிரேமதாச கோரிக்கை

time-read
1 min  |
May 29, 2024
பசில்,நாமல் பெயர்களில் சிதறுதேங்காய் உடைப்பு
Tamil Mirror

பசில்,நாமல் பெயர்களில் சிதறுதேங்காய் உடைப்பு

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் செவ்வாய்க்கிழமை (28) காலை வருகை தந்த போது அங்குப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
May 29, 2024
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ வைத்த ஆசிரியர் கைது
Tamil Mirror

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ வைத்த ஆசிரியர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டிலிருந்த சொத்துக்களைச் சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 29, 2024