புதுச்சேரி மீனாட்சி பேட்டையில் இயங்கி வரும் மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.
இப்பள்ளியில் 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாண வர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
வரும் ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மினி பஸ் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த மினி பஸ் அம்பாலா டெல்லிஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.