செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி
Maalai Express|May 15, 2024
அதிகாலையில் நடந்த சோகம்
செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), யுவராஜ் மற்றும் மற்றொருவர் என மொத்தம் 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை காரில் சென்றுவிட்டு திரும்பி சென்னை வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் நொறுங்கியது.

هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 15, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
Maalai Express

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

time-read
1 min  |
June 10, 2024
மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
Maalai Express

மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
June 10, 2024
மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்
Maalai Express

மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்

வனத்துறை அதிகாரி வேண்டுகோள்

time-read
1 min  |
June 07, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்
Maalai Express

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிடும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டார்.

time-read
1 min  |
June 07, 2024
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

கிராம ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
June 07, 2024
செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
Maalai Express

செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
June 07, 2024
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
Maalai Express

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி

time-read
1 min  |
June 07, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்
Maalai Express

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்

வாக்கு எண்ணிக்கை முடிவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் சீல் வைக்கப்பட்டது.

time-read
1 min  |
June 06, 2024
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்
Maalai Express

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

time-read
1 min  |
June 06, 2024
புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
Maalai Express

புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பாஜக., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 06, 2024