ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.65 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார நாற்றாங்கால் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையில் பழச்செடிகள் நடவு செய்யும் முறை, மாட்டுத் தீவனங்களுக்கான விதையினை தூவி நடவு பணியினை பார்வையிட்டார். மேலும் முருங்கை, பலா, கொய்யா, நெல்லி, சீத்தா போன்ற பழ வகை கன்றுகள் நடும் பணியினை கேட்டறிந்தார்.
இது போன்ற மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மண்புழு உரங்கள் தயாரிக்கும் பணியினையையும் நேரில் பார்வையிட்டு தயாரிக்கும் முறையினையையும் கேட்டறிந்தார். 10 நாட்களுக்குள் வளர்ந்து பலன் தரக்கூடிய அசோலா ஆடு, மாடு, மீன்களுக்கு உணவாக வழங்கப்படும் அசோலா வளர்ப்பு முறையை பற்றியும் கேட்டறிந்தார்.
هذه القصة مأخوذة من طبعة June 24, 2022 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 24, 2022 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்
வாக்கு எண்ணிக்கை முடிவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பாஜக., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு நிபந்தனை விதித்த நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு
ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.
எடப்பாடி பழனிசாமி மீது அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தி
தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகள் தனித்தனியாக அமைத்து கூட்டணி போட்டியிட்டன. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஜனாதிபதியை சந்தித்து உரிமை கோர உள்ளார் - 3வது முறையாக பிரதமராகிறார் மோடி
8ம் தேதி பதவி ஏற்பு விழா