يحاول ذهب - حر
ஆபரேஷன் சிந்து: ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
June 20, 2025
|Dinamani Virudhunagar
ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், ஈரானிலிருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர், தில்லிக்கு வியாழக்கிழமை வந்தனர்.
-
புது தில்லி, ஜூன் 19: இவர்களில் 90 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.
ஈரானில் 4000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் பாதி பேர் மாணவர்கள் ஆவர். பெரும்பாலானோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். ஈரானில் மருத்துவம், தொழில்முறை படிப்புகளை இவர்கள் பயின்று வருகின்றனர்.
ஈரானில் பல நகரங்கள் வான்வழி தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், அங்கிருந்து முதல்கட்டமாக மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்களுடன் முதலாவது விமானம், தில்லியை வியாழக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. மாணவர்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.
هذه القصة من طبعة June 20, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Virudhunagar
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Virudhunagar
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Virudhunagar
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Virudhunagar
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Virudhunagar
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Virudhunagar
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Virudhunagar
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Virudhunagar
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Translate
Change font size
