يحاول ذهب - حر
மாட்டு வண்டியில் நூலகம்
September 07, 2025
|Dinamani Thoothukudi
நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டியின் மாதிரி வடிவம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நூலகத் துறைத் தலைவர் முனைவர் சி. வேல்முருகனிடம் பேசியபோது:
"நாட்டில் நூலக இயக்கம் மலருவதற்காக இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலத்தில் மதுரை கோயில் திருவிழாவின்போது நடைபெற்ற பொருள்காட்சியில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய ஓவியத்தை அவர் காட்சிப்படுத்தினார். இது அங்கு சென்ற மன்னார்குடி கௌமார குருகுலத்தைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.வி. கனகசபை பிள்ளையின் கண்ணில் பட்டது.
هذه القصة من طبعة September 07, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
