يحاول ذهب - حر
மும்மொழிக் கொள்கை அவசியம்!
February 20, 2025
|Dinamani Chennai
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து திங்கு சேர்ப்பீர் என்பது தமிழர்களின் வாழ்வியல்.
பாண்டியன் அரசவையில் ரோமானியப் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்; ரோமானிய அரசவையில் தமிழர்கள் இருந்தனர் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பெருமையுடன் ஒவ்வொரு தமிழரும் சொல்லிக் கொள்கிறோம். அதன் உள்ளிருக்கும் பொருள், தமிழ் ரோமானியத்தை ஏற்றது. அதனால் ரோம் வரை தமிழ் சென்றது. இப்படி அரவணைத்து நட்பு பாராட்டி தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள் நமது மூதாதையர்கள்.
தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் பன்மொழி வித்தகர்கள். சங்க இலக்கியத்தில் கபிலர் பன்மொழிப் புலவர், ஆரிய அரசன் பிரஹத்தனுக்குத் தமிழ் கற்பிக்கவே குறிஞ்சிப் பாட்டைத் தந்தார். கம்பர் தனது பன்மொழிப் புலமையின் ஆற்றலால் தந்த கம்பராமாயணம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (தெ.பொ.மீ) பதினெட்டு மொழிகள் அறிந்தவர். கா.அப்பாத்துரையார், தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் புலமை கொண்டவர். ஜெர்மன், கிரேக்கம் உள்ளிட்ட பத்து மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு உலக இலக்கியங்கள் என்ற நூலை இயற்றியவர்.
மு.கு.ஜகந்நாத ராஜா இந்திய மொழிகளில் தமிழின் சிறப்பை நிலைநாட்டியவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தவர். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மொழியின் பெருமை வளர வேண்டுமானால் தமிழருக்குப் பன்மொழி அறிவு அவசியம்.
ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால் பிற மொழி இலக்கியங்கள் குறித்த அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும்.
பிறவற்றை அறியாமலோ தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது என்று தெ.பொ.மீ அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தமிழக அரசியலில் பல காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மொழி அரசியல் மேற்சொன்ன செய்திகளைப் பேசுவதில்லை.
هذه القصة من طبعة February 20, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'
1 min
December 02, 2025
Translate
Change font size

