![மேற்கு வங்கம்: 37 பிரிவினருக்கு ஓபிசி அந்தஸ்துரத்து-உயர்நீதிமன்றம் தீர்ப்பு](https://cdn.magzter.com/1574665526/1716415769/articles/5x88fTWxc1716429259390/1716429535241.jpg)
‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (எஸ்.சி., எஸ்.டி. தவிர) (அரசு துறை காலிப் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டம், 2012’-இன் கீழ் இந்தப் பிரிவினருக்கு அரசு காலிப் பணியிடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு அளித்திருப்பது சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டு, இந்தத் தீா்ப்பை உயா்நீதிமன்றம் வழங்கியது.
‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் சட்டம், 2012’-க்கு எதிராக பல்வேறு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொடா் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் தபப்ரதா சக்ரவா்த்தி, ராஜசேகா் மந்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதில் அவா்கள் கூறியதாவது:
2012 சட்டத்தின் கீழ் ஓபிசி பிரிவினராக சோ்க்கப்பட்ட பல சமூகப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே நேரம், 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு 66 சமூகப் பிரிவினரை ஓபிசி வகுப்பினராக வகைப்படுத்தும் மாநில அரசின் நிா்வாக உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது. இதை எதிா்த்து வழக்கு யாரும் வழக்கு தொடரவில்லை.
هذه القصة مأخوذة من طبعة May 23, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 23, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/FJfUGwilL1718421527805/1718421604197.jpg)
வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு
மம்தா விளக்கம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தல்
![வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/Bfb4mxVy41718421397521/1718421487077.jpg)
வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு
விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
![ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/CiPF50-0V1718421292500/1718421392940.jpg)
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்
ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை
'நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றால் உடனடி போர் நிறுத்தம்!’
படை வெளியேற்றம், நேட்டோவில் இணையும் முயற்சி நிறுத்தம்
!['சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/TLzkIIx-x1718420849281/1718421124389.jpg)
'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
![குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/rWnOk1zYp1718420515681/1718420839222.jpg)
குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியா்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்டன.
![நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/bKoiy16ky1718420347421/1718420509693.jpg)
நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
![இனிப்புடன் தமிழிசையை சந்தித்தார் அண்ணாமலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/wuA5M31tJ1718420185147/1718420332311.jpg)
இனிப்புடன் தமிழிசையை சந்தித்தார் அண்ணாமலை
சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
![கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1733253/xJ69GYQhO1718419760778/1718420164111.jpg)
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடா்பாக ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு
தரவுப் பகுப்பாய்வு படிப்பும் அறிமுகம்