தில்லி கலால் கொள்கை முறை கேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைதான கேஜரிவால், அதன் பின்னர் திகார் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார்.
தில்லியிலுள்ள ஆம் ஆத்மி தலை மையகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேஜரி வால் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், உங்கள் அனைவரின் பிரார்த்தனையாலும், கடவுளின் ஆசியாலும் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்.
ஆம் ஆத்மி போன்ற சிறிய அரசியல் கட்சியை ஒடுக்க பிரதமர் மோடி எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் முதல் நான்கு முக்கியத் தலைவர்களும் ஒரே நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
هذه القصة مأخوذة من طبعة May 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
காஸாவில் நிரந்த போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி!
மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் உள்ள காந்திநகா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றாா்.
தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7முதல் வாபஸ்
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீா்ப்பு என்று மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
உ.பி.: படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ்
உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் குரலாக தன்னை முன்னிருத்தி வரும் முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் 4 -ஆவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாா்.
வடசென்னை: கலாநிதி வீராசாமி வெற்றி
வாக்கு வித்தியாசம் 3.39 லட்சம்
தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.