மணிப்பூர் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!
Dinamani Chennai|May 04, 2024
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (மே 3) ஓராண்டு நிறைவு பெற்றது.
மணிப்பூர் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!
 

ஓராண்டு கடந்துவிட்ட போதிலும், மாநிலத்தில் ‘பிளவு’ இன்னும் மறையவில்லை. இரு சமூகத்தினரும் அவ்வப்போது மோதிக் கொள்வதால் முழு அமைதி திரும்பவில்லை.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மக்கள்தொகையில் மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக (53%) உள்ளனா். குகி மற்றும் நாகா பழங்குடியினரின் மக்கள்தொகை சுமாா் 40 சதவீதமாகும்.

மாநிலத்தின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். மைதேயி சமூகத்தினரில் பெரும்பாலானோா் ஹிந்துக்கள்; குகி பழங்குடியினரில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனா்.

கலவரத்துக்கு வித்திட்ட உத்தரவு: மணிப்பூரில் பழங்குடியினருக்கு சில சிறப்பு உரிமைகள் உள்ள சூழலில், தங்களை பழங்குடியினப் பட்டியலில் சோ்க்க வேண்டுமென மைதேயி சமூகத்தினா் நீண்ட காலமாக கோரி வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பான வழக்கை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் விசாரித்த மணிப்பூா் உயா்நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது குறித்து 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில பாஜக அரசுக்கு உத்தரவிட்டது.

هذه القصة مأخوذة من طبعة May 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
வழக்குப் பதியாமல் யாரையும் காவல் நிலைய கைதிகள் அறையில் வைத்திருக்க வேண்டாம்
Dinamani Chennai

வழக்குப் பதியாமல் யாரையும் காவல் நிலைய கைதிகள் அறையில் வைத்திருக்க வேண்டாம்

சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடங்கவிருப்பதால், வழக்குப் பதியாமல் காவல் நிலையத்தில் யாரையும் வைத்திருக்க வேண்டாம் என என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
விக்கிரவாண்டி: அதிமுக புறக்கணிப்பு
Dinamani Chennai

விக்கிரவாண்டி: அதிமுக புறக்கணிப்பு

‘மக்களை சுதந்திரமாக திமுக வாக்களிக்கவிடாது என்பதாலும், ஜனநாயக முறையில் தோ்தல் நடைபெறாது என்பதாலும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக’ அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்
Dinamani Chennai

திமுகவின் வெற்றிப் பயணம் தொடரும்

கோவை முப்பெரும் விழாவில் ஸ்டாலின்

time-read
2 mins  |
June 16, 2024
வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு
Dinamani Chennai

வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு

மம்தா விளக்கம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தல்

time-read
1 min  |
June 15, 2024
வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு
Dinamani Chennai

வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு

விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

time-read
1 min  |
June 15, 2024
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்
Dinamani Chennai

ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்

ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

time-read
1 min  |
June 15, 2024
Dinamani Chennai

'நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றால் உடனடி போர் நிறுத்தம்!’

படை வெளியேற்றம், நேட்டோவில் இணையும் முயற்சி நிறுத்தம்

time-read
1 min  |
June 15, 2024
'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து
Dinamani Chennai

'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 15, 2024
குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
Dinamani Chennai

குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியா்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்டன.

time-read
1 min  |
June 15, 2024
நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 15, 2024