மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு புகார்: மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை
Dinamani Chennai|April 27, 2024
அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு
மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு புகார்: மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கும் மனிதத் தன்மையற்ற செயலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி மனிதத் தன்மையற்ற செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

هذه القصة مأخوذة من طبعة April 27, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة April 27, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
Dinamani Chennai

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
May 24, 2024
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
Dinamani Chennai

ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்

காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

time-read
2 mins  |
May 24, 2024
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
Dinamani Chennai

தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை

தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
May 24, 2024
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
Dinamani Chennai

ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...

time-read
1 min  |
May 24, 2024
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
Dinamani Chennai

40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 24, 2024
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்

தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 mins  |
May 24, 2024
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Dinamani Chennai

ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 24, 2024
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
Dinamani Chennai

இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்

சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024