தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னையில் இலங்கையை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காதது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கனிமொழி (திமுக) ஆகியோரை அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:
திமுகவை குடும்ப அரசியல் செய்யும் கட்சி என பிரதமர் மோடி கூறுகிறார். திமுக மீது எந்தக் குற்றச்சாட்டும், விமர்சனமும் வைக்க முடியாதவர்கள் செய்யும் அவதூறு அது. திமுக குடும்பக் கட்சி என்பது உண்மைதான்; தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்மை செய்யும் கட்சி.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் பகல் கனவைச் சிதைப்பதால், திமுகவை பார்த்தால் பாஜகவுக்கு கசக்கிறது. அதன் காரணமாகவே, கனிமொழி எம்.பி. அவமதிக்கப்பட்டார். அது தூத்துக்குடி மக்களையே அவமதித்ததைப் போன்றதாகும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முந்தைய அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் கொடூரமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது பொய் என அவர் அமைத்த ஆணையமே கூறிவிட்டது.
هذه القصة مأخوذة من طبعة March 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 27, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அளவுக்கு அதிகமான மழையால் நிலச்சரிவு
பப்புவா நியூ கினியா பிரதமர்
10 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய வாகன விற்பனை
இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ருத்ரா எம்-2 ஏவுகணை விமானத்திலிருந்து ஏவி வெற்றிகர சோதனை: டிஆர்டிஓ
ருத்ரா எம்-ஐஐ ஏவுகணையை சுகோய்-30 எம்கே-ஐ போா் விமானத்திலிருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, பிரணாய்
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தின் கைசா்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சி எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்கின் மகனுமான கரண் பூஷண் சிங்கின் பாதுகாப்பு வாகனம் (கான்வாய்) மோதியதில் 17 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். பெண் ஒருவா் காயமடைந்தாா்.
நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து அறிய விசாரணைக் குழு
பிரதமர் மோடி
ஒடிஸா கனிம வளங்களால் மத்திய அரசுக்குத்தான் அதிக பலன்
வி.கே.பாண்டியன்
பாஜக திட்டங்களால் சிறு தொழில்களுக்கு பெரும் இழப்பு
பிரியங்கா காந்தி
10,793 ஊராட்சிகளுக்கு விரைவில் விளையாட்டு உபகரணங்கள்
தமிழக அரசு தகவல்
தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மீது காணொலி வழி விசாரணை
ஜூன் 10 முதல் நடத்த முடிவு