பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
Dinamani Chennai|March 05, 2024
சென்னையில் பள்ளிகளுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில், அது தொடா்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கு காவல் துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.

சென்னையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி 13 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால் அன்று பள்ளி மாணவா்களிடமும், பெற்றோா்களிடமும் பெரும் அச்சம் ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணா்கள் பல மணி நேரம் நடத்திய சோதனையில், எந்த வெடி பொருளும் மீட்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து சென்னை காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, துப்பு துலக்கினா்.

هذه القصة مأخوذة من طبعة March 05, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 05, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
Dinamani Chennai

மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

time-read
1 min  |
May 23, 2024
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
Dinamani Chennai

மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

time-read
1 min  |
May 23, 2024
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
Dinamani Chennai

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்

காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

time-read
1 min  |
May 23, 2024
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
Dinamani Chennai

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.

time-read
2 mins  |
May 23, 2024
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
Dinamani Chennai

குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு

time-read
2 mins  |
May 23, 2024
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
Dinamani Chennai

குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.

time-read
1 min  |
May 23, 2024
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
Dinamani Chennai

காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்

உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி

time-read
2 mins  |
May 23, 2024
Dinamani Chennai

தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்

பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை

time-read
1 min  |
May 23, 2024
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
Dinamani Chennai

கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை

இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.

time-read
1 min  |
May 23, 2024